சின்னத்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி சீரியல் நடிகர் பப்லு எனும் ப்ரித்விராஜ் இவர் சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ள நிலையில் இவருக்கு ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில் இவர்களுக்குமகன் ஒருவர் உள்ளதை அடுத்து இவர் தனது முதல் மனைவியை சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்த

நிலையில் தனது மகனை தனி ஒரு ஆளாக வளர்ந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பப்லு தன்னை விட வயதில் முப்பது வயது குறைவான ஷீத்தல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது குறித்து பல விதமான விமர்சனங்கள் எழுந்த நிலையில் இதற்கு வெளிப்படையாக பேசி விளக்கம் கொடுத்து அனைவரையும் வாயடைக்க செய்திருந்தார்.

இதையடுத்து தொடர்ந்து இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் அண்மையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் எழுந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாக பல தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பேசிய பப்லு அதில் எனக்கு பெண்கள்

தேவை, அது எனக்கு ப்ரேக் பாஸ்ட் மாதிரி என ஓபனாக பேசியுள்ளார் . இப்படி இருக்கையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெண்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் மீண்டும் ஷீத்தல் உடன் இணைவீர்களா என கேட்டதற்கு மௌனமாக இருந்துள்ளார் ப்ரித்விராஜ்……………